திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளி கட்டிடம் கட்டித்தர முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பாடல் பாடியுள்ளனர்.
அம்மை நாயக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப...
சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டதாக எதிர் கட்சிகள் தெரிவித்திருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சுயசான்றிதழ் அடிப்படையில் இணைய...
நைஜீரியாவின் ஜோஸ் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடம் இடிந்து 22 மாணாக்கர்கள் உயிரிழந்தனர்.
வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்ற போது பள்ளியின் 2 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், அதில...
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் பாதியில் நின்ற லிஃப்டுக்குள் சிக்கிய முதியவரை மீட்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
அந்த குடியிருப்பின்10 வது மாடியில் வசித்து வந்த கணேசன்...
ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் கட்டப்பட்டு வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகக் கட்டடத்தை ஆந்திர மாநில தலைநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், பொக்லைன் மற்றும் புல்டோசர் இயந்திரங்களுடன் இட...
குவைத் தீவிபத்தில் சிக்கி 7 தமிழர்கள் உயிரிழந்த நிலையில், கட்டடங்களில் தீப்பற்றும்போது அங்கிருப்போர் பதற்றமடையால் உடனடியாக செய்ய வேண்டியவை குறித்து தீத்தடுப்பு வல்லுநர்கள் விளக்கமளித்துள்ளனர்.
குவ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ், வீடு கட்டுவதற்கு நகராட்சியில் அனுமதி கோரி விண்ணப்பித்தபோது அவரிடம் ஆய்வாளர் பெரியசாமி 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்பு ...